உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தனின் நூல்கள் வெளியீட்டு விழா

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண அரங்கில் இன்று (11) மாலை 5 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய ”தமிழன் எதிரி தமிழன்” மற்றும் “பெண்பா” ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு செய்து வைக்கப்படவுள்ளது. தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. பழ நெடுமாறன் அவர்களின் தலைமையில் நடந்தேறும் இவ்விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் திரு. வைகோ அவர்கள் நூல் … Continue reading உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தனின் நூல்கள் வெளியீட்டு விழா